/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 75,579 பேருக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்துள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 75,579 பேருக்கு  தடுப்பூசி
X

தடுப்பூசி சிறப்பு முகாமில் கலெக்டர் முருகேஷ்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றிலிருந்து பாதுகாக்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவது மட்டுமே தற்போதுள்ள தீர்வாக உள்ளது.

தற்போது, தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் . இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1074 இடங்களில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 75,579 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

Updated On: 15 Nov 2021 9:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?