/* */

திருவண்ணாமலை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் திருவண்ணாமலை தொகுதியில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல்
X

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது அதை ஒட்டி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வரும் 19ஆம் தேதி கடைசி நாள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. வேட்பு மனு தாக்கலின் முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர் .

வேட்புமனுத்தாக்கல் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது . வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 13 March 2021 8:04 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?