/* */

ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கல்

போளூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை எம்எல்ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

HIGHLIGHTS

ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கல்
X

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வழங்கும் எம்எல்ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

திருவண்ணாமலை போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேளூர், பேட்டை, காலசமுத்திரம், சந்தவாசல், வாழியூர் மற்றும் களம்பூர் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

இந்த ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் சேவா இன்டர்நேஷனல் சென்னை சென்டர் பார் குளோபல் டிரஸ்ட், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டது.

உடன் போளூர் வட்டார மருத்துவ அலுவலர் அலுவலர் டாக்டர் சுந்தர், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாவட்ட செயலாளர் பழனி, மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 29 Aug 2021 12:32 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!