Begin typing your search above and press return to search.
வாகன சோதனையில் மதுபாட்டில்கள் பறிமுதல்
போளூர் அடுத்த முக்குறும்பை கூட் ரோடில் இன்று மதியம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 660 மது பாட்டில்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனமும் வாகனத்திலிருந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.