/* */

பராமரிப்பு பணி காரணமாக நாளை போளூர் பகுதியில் மின் தடை

மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (7.10.2021) திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் மின் தடை.

HIGHLIGHTS

போளூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மின் தடை, மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்க்கண்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பிற்காக நாளை மின் தடை செய்யப்படுகிறது.

போளூர் நகரம், அத்திமூர், கலசப்பாக்கம், ராந்தம், முருகா பாடி, மண்டகொளத்தூர், ஜடதாரிக்குப்பம்,பெலசூர், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Updated On: 8 Oct 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  3. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  4. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  5. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  6. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  7. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  9. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  10. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...