Begin typing your search above and press return to search.
போளூர் தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
போளூர் தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ வேலு வழங்கினார்
HIGHLIGHTS
போளூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்தும், சுமார் 2500 பயனாளிகளுக்கு, சுமார் 50 கோடி மதிப்பீட்டில் நல உதவிகளை அமைச்சர் எ வ.வேலு வழங்கினார் .
விழாவில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி உரையாற்றினார், நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர், மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் , உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.