/* */

போளூர் தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

போளூர் தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ வேலு வழங்கினார்

HIGHLIGHTS

போளூர் தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X

பொதுப்பணித்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

போளூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்தும், சுமார் 2500 பயனாளிகளுக்கு, சுமார் 50 கோடி மதிப்பீட்டில் நல உதவிகளை அமைச்சர் எ வ.வேலு வழங்கினார் .

விழாவில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி உரையாற்றினார், நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர், மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் , உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Dec 2021 1:39 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!