/* */

போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் இயந்திரம் மூலம் அழிப்பு

போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட 2138 மது பாட்டில்கள் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

HIGHLIGHTS

போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் இயந்திரம் மூலம் அழிப்பு
X

பாலாற்றின் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் மது பாட்டில்கள் அழிக்கப்பட்டது.

போளூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2138 மது பாட்டில்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் போளூர் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது மது கடத்தல் போன்றவை மூலம் 2138 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இந்த மது பாட்டில்களை பாலாற்றின் அருகே வைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்தனர்.

கோட்ட கலால் அலுவலர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் புனிதா, ஆய்வாளர் ரகுபதி மற்றும் போலீசார் உடனிருந்தனர்..

Updated On: 27 May 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...