/* */

போளூர் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள்

போளூர் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

போளூர் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மருத்துவ வட்டத்தில் நாளை ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்களின் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, திருச்சூர் பேட்டை, கேளூர், வாழியூர், சந்தவாசல், காலா சமுத்திரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 32 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Sep 2021 1:49 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!