/* */

போளூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆய்வு

போளூர் பெரிய ஏரியை, திருவண்ணாமலை ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆய்வு நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

போளூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆய்வு
X

போளூர் பெரிய ஏரியை ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு பெரிய ஏரிகளில், போளூர் பெரிய ஏரியும் ஒன்று. இதன் பரப்பளவு சுமார் 487 ஏக்கர் ஆகும். இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு, 138.45 மில்லியன் கன அடி ஆகும். இந்த ஏரியின் மூலம் ஆயிரத்து 110 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஏரியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போளூர் பெரிய ஏரியை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மகேந்திரன், ஆரணி கோட்டை உதவி செயற்பொறியாளர் வடிவேல், போளூர் கோட்ட உதவி பொறியாளர் செல்வராஜ், வட்டாட்சியர் சண்முகம், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 22 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  3. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  4. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  5. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  8. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  9. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  10. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி