/* */

சேத்துப்பட்டு லூர்து அன்னை புஷ்பப் பல்லக்கில் பவனி

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலய ஆண்டு திருவிழாவையொட்டி புஷ்பப் பல்லக்கில் பவனி நடைபெற்றது.

HIGHLIGHTS

சேத்துப்பட்டு லூர்து அன்னை புஷ்பப் பல்லக்கில் பவனி
X

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலய ஆண்டு திருவிழாவையொட்டி புஷ்பப் பல்லக்கில் பவனி நடைபெற்றது.

தமிழகத்தின் இரண்டாவது வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயம் 127 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி ஆர்ச் பிஷப் லியோபோல் தேவாலயத்தை திறந்துவைத்து ஆண்டு பெருவிழா காண கொடியேற்றினார்.

அதைத் தொடர்ந்து தினமும் ஆலய வளாகத்தில் திருப்பலி நடைபெற்றது. சிறப்பு கூட்டு திருப்பலி விழா வேலூர் மறைமாவட்ட பங்குத்தந்தை ஜான் ராபர்ட் தலைமையில் விழா நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பேராயர் சின்னப்பா தலைமையில் ஜெபமாலை பாடியபடி வந்தவாசி சாலை வழியாக மாதா மலைக்கு பயணம் மேற்கொண்டனர்.

தூய லூர்து அன்னை, குழந்தை இயேசு, புனித அந்தோணியா,ர் புனித சேவியர் ஆகியோர் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கு மற்றும் தேரில் பவனி வந்தனர்.

விழாவில் தமிழகம் கேரளம் புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கிறிஸ்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 15 Feb 2022 6:36 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!