கலசப்பாக்கம் பகுதியில் கரும்புசாறு விற்கும் தம்பதியினர் கொரோனா நிவாரண நிதி வழங்கினர்

கலசப்பாக்கம் பகுதியில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வரும் தம்பதியினர், மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்கள்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலசப்பாக்கம் பகுதியில் கரும்புசாறு விற்கும் தம்பதியினர் கொரோனா நிவாரண நிதி வழங்கினர்
X

கலசப்பாக்கம் பகுதியில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வரும் தம்பதியினர், மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்கள். 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதிகளில் கோவிட் 19 சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் ஆய்வு செய்தார்கள். உடன் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு சரவணன் மற்றும் மருத்துவர்கள் அதிகாரிகள் இருந்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், தடுப்பூசியின் அவசியத்தை பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அதன் சிறப்பைப் பற்றி உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, கலசபாக்கம் தாலுக்கா எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த நெடுஞ்சாலையில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வரும் ரமேஷ் மற்றும் ரஞ்சனி தம்பதியினர் தங்களது தினசரி வருமானத்திலிருந்து ரூபாய் 5000, கொரோனா பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். அவர்களை ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்

Updated On: 5 Jun 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்