ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று சென்னை மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் ஆய்வு

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் ஆய்வு
X

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று சென்னை மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் சந்தோஷ் குமார் அவர்கள் மாநிலச்சமச்சீர் நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும், அத்திப்பட்டில் சாமை அரைவை குடோன், ஜமுனாமரத்தூரில் இயங்கிவரும் தேன், புளி சாமை,விற்பனைநிலையம் மற்றும் ஜவ்வாதுமலையில் இயங்கிவரும் லேம்ப் கூட்டுறவு சங்கம், ஆகியவற்றை பார்வையிட்டார்.

ஜமுனாமரத்தூர்.நம்மியம்பட்டு, ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை. கீழ் இயங்கிவரும் நியாய விலைகடைகளுக்கு அரிசி.பருப்பு.சக்கரை மற்றும் அத்தியாவசப் பொருட்கள் சப்ளை செய்ய ஈச்சர்வேன் (Escher van) தேவைப்படுவதாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூறினார்கள். பின்பு நியாயவிலைக் கடைகளை பார்வையிட்டார்.

உடன் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சந்திரா ஒன்றியக்குழு பெருந்தலைவர் மதிஎம்.ஜீவாமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ். சக்திவேல் . ஒன்றிய பொறியாளர் உடன் இருந்தார்கள்.

Updated On: 7 Oct 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
  3. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  4. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
  5. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  7. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  8. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  10. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்