விவசாய வேலை செய்து ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

கலசப்பாக்கம் தொகுதியில் விவசாய வேலை செய்துகொண்டிருந்த பெண்களுக்கு உதவி செய்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
விவசாய வேலை செய்து ஓட்டு கேட்ட   அதிமுக வேட்பாளர்
X

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவும், தொகுதியின் அதிமுக வேட்பாளருமான பன்னீர்செல்வம் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புதுப்பாளையம் ஒன்றியம் வடமாத்தூர் கிராமம், அண்ணாமலை நகர் பகுதிக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் அதிமுக அரசின் சாதனைகளுக்கான துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்குகள் சேகரித்தார். அவரும் விவசாய பணிகளில் ஈடுபட்டார்.

மேலும் பாமகவின் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு வன்னியர் சமூகத்தினருக்கு அதிமுக அரசினால் கிடைத்த 10.5% இட ஒதுக்கீட்டை மறக்காமல் எடுத்துக்கூறினார். அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட மக்களின் திட்டங்களை திமுகவினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.


Updated On: 28 March 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  2. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  3. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  4. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  5. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  6. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  7. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  8. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  9. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  10. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...