/* */

செய்யாறில் சமுதாய வளைகாப்பு விழா

செய்யாறில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கலந்து கொண்டு சீர்வரிசை வழங்கினார்

HIGHLIGHTS

செய்யாறில் சமுதாய வளைகாப்பு விழா
X

சமுதாய வளைகாப்பு விழாவில் கர்பிணிகளுக்கு சீர்வரிசை தட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியங்கள் , செய்யாறு நகராட்சி சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளா வரவேற்றார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, பங்கேற்று 150 கர்ப்பிணிகளுக்கு தலா ரூபாய் 400 மதிப்பிலான புடவை, வளையல் உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வாழ்வில் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கந்தன், ஒன்றிய குழு தலைவர்கள், செய்யாறு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Dec 2021 7:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?