/* */

தண்டராம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக தண்டராம்பட்டு பகுதிகளில் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தண்டராம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்
X

மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தண்டராம்பட்டு பகுதிகளில் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள் தண்டராம்பட்டு , ராதாபுரம் , தென்முடியனூர் , தானிப்பாடி, சாத்தனூர் கொட்டையூர், மலையனூர் , பெருங்குளத்தூர் ஆகிய கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது .

Updated On: 18 Jan 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  2. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  6. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  7. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  8. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  9. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  10. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...