/* */

தண்டாரம்பட்டு:மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி

தண்டாரம்பட்டு காவல்நிலைய தலைமை காவலர் குடும்பத்திற்கு உடன் பணியாற்றிய காவலர்கள் நிதியுதவி

HIGHLIGHTS

தண்டாரம்பட்டு:மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி
X

தண்டாரம்பட்டு காவல்நிலைய தலைமை காவலர் குடும்பத்திற்கு உடன் பணியாற்றிய காவலர்கள் நிதியுதவி வழங்கினர்

திருவண்ணாமலை மாவட்டம், கிராமிய உட்கோட்டம், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் துரைமுருகன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 05.ம் தேதி காலமானார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு உதவும் வகையில், அவருடன் பணியில் சேர்ந்த 1997-II பேட்ச் காவலர்கள் திரட்டிய ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்களின் முன்னிலையில் குடும்பத்தினரிடம் வழங்கினர். தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் அவர்கள் உடனிருந்தார்.

Updated On: 12 Jun 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...