/* */

தொலைந்த செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினர்

செங்கம் அருகே தொலைந்த செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்

HIGHLIGHTS

தொலைந்த செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினர்
X

தொலைந்துபோன போன செல்போனை ஒருமணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை 

செங்கம், தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவர் புதுப்பாளையத்தில் தனது செல்போன் தொலைந்து விட்டதாக புதுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து, புதுப்பாளையம் உதவி ஆய்வாளர் லதா தலைமையிலான காவலர்கள் விரைந்து செயல்பட்டு காணாமல் போன செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

விரைவாக செயல்பட்டு காணாமல் போன செல்போனை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 12 Nov 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை