/* */

செங்கத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

செங்கத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
X

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் செங்கம் காவல்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டாட்சியர் மனோகரன் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குனர் பேசுகையில் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வழிபாட்டுத்தலங்கள் வணிக வளாகங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்

Updated On: 2 Aug 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...