/* */

ஆரணியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு

ஆரணி அருகே குடியரசு தின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆரணியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு
X

அலங்கார ஊர்தி  முன்பு வரவேற்பு நடனம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று இரவு வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை தந்தது.

மாவட்ட எல்லைக்கு உட்பட்ட வெள்ளேரி ஊராட்சியில் அலங்கார ஊர்தியினை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் மலர் தூவி சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

அப்போது பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்தியமும், நாதஸ்வர இசையுடன் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

அலங்கார ஊர்தியை பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் வந்து பார்வையிட்டனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, வட்டாட்சியர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், ஆரணி ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் உள்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Feb 2022 1:06 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  2. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  3. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  4. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  5. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  6. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  9. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  10. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்