/* */

ஆரணியில் ஆணழகன் போட்டி

ஆரணியில் தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது

HIGHLIGHTS

ஆரணியில் ஆணழகன் போட்டி
X

வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர் சங்க மாநில தலைவர் கார்த்தி ஆரணி சேர்மன் ஏ.சி.மணி ஆகியோர் சான்றிதழ் கேடயம் மற்றும் ரொக்க பரிசு வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் ஸ்பாட்ன்ஸ் பிட்னஸ் ஜிம் மற்றும் தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட அளவில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் எம்.எஸ்.டி கார்த்தி ஆரணி டவுன் சேர்மன் ஏ.சி.மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆரணி சேர்மன் ஏ.சி.மணி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் 50,55 பல்வேறு எடை கொண்ட பிரிவிகளில் இளைஞர்கள் பங்கேற்று தனது உடற்தகுதி தனிதிறமையை காட்டி அசத்தினார்கள். இதில் வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர் சங்க மாநில தலைவர் கார்த்தி, ஆரணி சேர்மன் ஏ.சி.மணி ஆகியோர் சான்றிதழ், கேடயம் மற்றும் ரொக்க பரிசு வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அருணா குமரேசன் நகரமன்ற கவுன்சிலர்கள் கார்த்தி அரவிந்த் ரிஸ்வானா மாலிக் பழனி நளினி பார்த்திபன் உஷாராணி சிவக்குமார் உள்ளிட் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Updated On: 3 May 2022 1:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...