/* */

மகா தீபம்: மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

மகா தீபம்: மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
X

திருவண்ணாமலை எல்லையில் காவல்துறையினர் சோதனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை மகா தீப பெருவிழா நடைபெறுகிறது , இதன் காரணமாக திருவண்ணாமலை நகருக்குள் வெளியூரில் இருந்து வரும் வாகனங்களுக்கும் பக்தர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது .இதையொட்டி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .

மாவட்ட எல்லையான கண்ணமங்கலத்தில் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீபத் திருவிழாவுக்கு வரும் வாகனங்களை மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

அதேபோல் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Updated On: 18 Nov 2021 7:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?