/* */

ஆரணி ஜெயின் கோவிலில் ஷேத்திர பாலகர் ஸ்தாபன விழா

ஆரணி சமணர் கோயிலில் ஷேத்திர பாலகர் ஸ்தாபன விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரணி ஜெயின் கோவிலில் ஷேத்திர பாலகர் ஸ்தாபன விழா
X

ஷேத்திர பாலகர்  ஸ்தாபன விழா நடைபெற்றது.

ஆரணி பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் சமணர்களின் கோவிலான ஸ்ரீ ரிஷப தீர்த்தங்கரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ அபராஜித ஷேத்திர பாலகர் சுவாமி ஸ்தாபன விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி 108 கலசங்களை வைத்து நித்திய பூஜையும், பக்தாமர விதானமும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் லட்சுமி சேனா பட்டாரக பட்டாச்சாரியா இளைய சுவாமிகள் பத்மராஜ் முன்னிலையில் ஸ்தாபன விழா நடைபெற்றது பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர், மகளிர் மன்றம், இளைஞர்கள், ஜெயின் சமூக மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Updated On: 11 Jun 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்