/* */

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் ஆர்டிஓ எச்சரிக்கை

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்டிஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் ஆர்டிஓ எச்சரிக்கை
X

சேத்துப்பட்டு பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் செய்யாறு வருவாய் கோட்ட அலுவலர் விஜயராஜன் தலைமையில் கொரோனா நோய் தோற்று குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தேவிகாபுரம், நம்பேடு, நெடுங்குணம், உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று குறித்து மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் செயல்படுகின்றனர்.

குறிப்பாக வணிக வளாகங்களில் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். ஆனால் இப்பகுதிகளில் முறையாக வணிகர்களும் பொதுமக்களும் அரசு நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை,

சேஎனவே இப்பகுதிகளில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூபாய் 5000 வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் சேத்துப்பட்டு தாசில்தார் சமூக பாதுகாப்பு தாசில்தார் வருவாய் அலுவலர்கள் ஒன்றிய ஆணையர்கள் காவல்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்