/* */

ஆரணி பகுதியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

ஆரணி பகுதியில் இதுவரை 291018 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என வட்டார மருத்துவ அலுவலர் சுதா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஆரணி பகுதியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்.

ஆரணி நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆரணியில் பழைய, புதிய பஸ் நிலைய வளாகங்களிலும், ஆரணி ஹோஸ்ட் லயன்ஸ் சங்க வளாகத்திலும் சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

மேலும் நகராட்சி சுகாதார களப்பணியாளர்கள் பஸ் நிலைய வளாகங்களில் உள்ள கடைகளில் உள்ள கடைக்காரர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் ஊசி போட்டுக் கொள்ளாதவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். நேற்று நடைபெற்ற முகாமில் 4150 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

ஆரணி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 432 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதுவரை 291018 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என வட்டார மருத்துவ அலுவலர் சுதா தெரிவித்துள்ளார்.

Updated On: 11 July 2022 12:52 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...