/* */

மன்சூராபாத்தில் வங்கி சேவை துவங்க ஆரணி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்

ஆரணி மன்சூராபாத்தில் வங்கி சேவை துவக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்

HIGHLIGHTS

மன்சூராபாத்தில் வங்கி  சேவை துவங்க   ஆரணி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்
X

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த எம்பி விஷ்ணு பிரசாத்

ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம். கே. விஷ்ணு பிரசாத், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லி நிதி அமைச்சகத்தில் சந்தித்தார்.

அப்போது ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட போளூர் சட்டமன்ற தொகுதியில் மன்சூராபாத்தில் வங்கி சேவை துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மனு கொடுத்தார்.

ஏற்கனவே இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசாங்கம் கள ஆய்வு மேற்கொண்ட போது, அருகில் கனரா வங்கி உள்ளதால் இப்போது சாத்தியம் இல்லை என அறிவித்திருந்தது.

இப்பகுதியில் உள்ள மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மீண்டும் கள ஆய்வு நடத்திட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

Updated On: 4 Aug 2021 5:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்