/* */

திருத்தணி கோவிலில் படிக்கட்டுகள் அமைக்கும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருத்தணி கோயிலில் ராஜ கோபுரம் முதல் ரத வீதி வரை படிக்கட்டுகள் அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருத்தணி கோவிலில் படிக்கட்டுகள் அமைக்கும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

ராஜகோபுரம் முதல் ரத வீதி வரை படிக்கட்டுகள் அமைப்பதற்கான பணிக்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்

திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ராஜகோபுரம் முதல் ரத வீதி வரை படிக்கட்டுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு; தமிழகம் முழுவதும், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவை அனைத்தும் கையகப்படுத்தப்படும். திருத்தணி முருகன் கோவிலில், நீண்ட நாட்களாக பக்தர்களுடைய கோரிக்கையான மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், பக்தர்கள் தங்கக்கூடிய அறைகளும் சேதமடைந்து காணப்படுவதால், அதனை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 31 March 2022 3:55 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...