/* */

பள்ளிப்பட்டு பகுதியில் பெண்ணை தாக்கிய நபரை கைது செய்த போலீசார்

பள்ளிப்பட்டு பகுதியில் பெண்ணை தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

HIGHLIGHTS

பள்ளிப்பட்டு பகுதியில்  பெண்ணை தாக்கிய நபரை கைது செய்த போலீசார்
X

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் சுந்தரமூர்த்தி -வேண்டா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வேண்டா தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் மார்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரே வந்த தன்ராஜ் என்ற வாலிபர், வேண்டா மீது மோதி உள்ளார்.

இதில் வேண்டா - கனகராஜ் இடையே வாக்குவாதம் முற்றி, கனகராஜ் பின்னர் அவரை கற்களால் தாக்கியும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் வேண்டா காயம் அடைந்தார். இதனை பார்த்துக் கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த தன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்