/* */

திருவள்ளூரில் ஒரேநாளில் 1221 பேருக்கு கொரோனா உறுதி: 24 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நளில் கொரோனா தொற்று பாதிப்பு 1221 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 24 பேர் பலியாகியுள்ளனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் ஒரேநாளில் 1221 பேருக்கு கொரோனா உறுதி: 24 பேர் பலி!
X

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. அதன்படி ஒரே நாளில் 1221 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதா இதுவரை 97,556 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 1987 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதால் இதுவரை 84,668 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று 24 நபர்கள் உயிரிழந்து இருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1290 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் தோற்று பாதிப்பை விட டிஸ்சார்ஜ் அதிக அளவானதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 11,608 ஆக குறைந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர் .

Updated On: 27 May 2021 5:55 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்