/* */

திருவள்ளூர் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம நபர்கள்

திருவள்ளூர் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம நபர்கள்
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகூர் மீரான் (28). இவர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 4.55 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் டோல்கேட் வழியாக சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த சம்பத் குமார் (55) மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் நாகூர் மீரானை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்த நாகூர்மீரான் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை