/* */

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்த குரங்குகள் இன்று பிடிபட்டன.

HIGHLIGHTS

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் உள்ள உணவகங்களில் குரங்குகள் உணவுகளை எடுத்துக் உண்டு அப்பகுதியில் உள்ள வளாகங்களில் அட்டகாசம் செய்வதால் அதனைக் இன்று வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்து பிடித்தனர்.

இந்த கூண்டில் இன்று 4 குரங்குகள் சிக்கின. சிக்கிய 4 குரங்குகளையும் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு தள்ளி எடுத்துச்செல்லப்பட்டு மரங்கள் நிறைந்த பகுதியில் குரங்குகள் விடுதலை செய்யப்பட்டனர்.

Updated On: 2 Sep 2021 9:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  7. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  8. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  9. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  10. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!