/* */

கோலப்பஞ்சேரியில் மணல் கடத்திய 4 பேர் கைது: டிராக்டர்,ஜேசிபி பறிமுதல்

கோலப்பஞ்சேரி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோலப்பஞ்சேரியில் மணல் கடத்திய 4 பேர் கைது: டிராக்டர்,ஜேசிபி பறிமுதல்
X

மணல் கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட  டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரம். 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் சோபா தேவி மற்றும் போலீசார் நேற்று கோலப்பஞ்சேரி ஏரிக்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக லாரி டிரைவரான நசரத்பேட்டையைச் சேர்ந்த சுரேந்தர் (23), அரவிந்தன் (39), அருண் (18), விஜயன் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரங்களை போலீசார் பரிமுதல் செய்துள்ளனர்.

Updated On: 8 Aug 2021 2:28 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  3. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  4. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  5. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  6. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  10. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...