/* */

பாடியநல்லூரில் கொரோனாவுக்கு பெண் திடீர் மரணம்: போலீசார் விசாரணை

பாடியநல்லூரில் கொரோனா தொற்று ஏற்பட்ட பெண் வழியிலேயே இறந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பாடியநல்லூரில் கொரோனாவுக்கு பெண் திடீர் மரணம்: போலீசார் விசாரணை
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பாடியநல்லூர் மருது பாண்டியன் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி கற்பகம் (52) என்பவர் மூச்சு விடுவதற்கு சிரமமாக உள்ளதாக கூறியுள்ளார். உடனே கணேசன் தனது மனைவி கற்பகத்தை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கற்பகம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 May 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு