/* */

பூவை ஜெகன் மூர்த்திக்கு உற்சாக வரவேற்பு

கே.வி. குப்பம் தொகுதியில் வெற்றி பெற்ற புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு உற்சாக வரவேற்பளித்த கட்சி நிர்வாகிகள்

HIGHLIGHTS

பூவை ஜெகன் மூர்த்திக்கு உற்சாக வரவேற்பு
X

பூவை ஜெகன்மூர்த்திக்கு உற்சாக வரவேற்பளித்த புரட்சி பாரதம் கட்சியினர்

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதியில் அதிமுக சார்பில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் அதற்கான சான்றை பெற்ற அவர் இன்று வீடு திரும்பினார்.

வேலூர் முதல் அவரது இல்லம் அமைந்துள்ள நேமம் வரையில் கட்சி நிர்வாகிகள் வழி எங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக செம்பரம்பாக்கம் பகுதியில், புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் பழஞ்சூர் வின்சென்ட் தலைமையில் பட்டாசுகள் வெடித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது ஜெகன் மூர்த்தி அவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பின்னர் ஆளுயர மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து ஜெகன் மூர்த்தி, பூந்தமல்லியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Updated On: 4 May 2021 5:06 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...