/* */

திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!

திருவள்ளுர் மாவட்டம் கோடுவல்லி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பை இளைஞர்கள் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!
X

பிடிபட்ட சாரைப்பாம்பு

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோடுவல்லி கிராமத்தில் 4 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு வீட்டுக்குள் புகுந்தது.

வீட்டின் உரிமையாளர் சத்தம் போடவே அங்கிருந்த இளைஞர்கள் வலை, கொம்பு கொண்டு வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து காட்டுக்குள் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 3 Jun 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை