/* */

பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை

பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நெற்குன்றம், கன்னியம்பாளையம், செக்கஞ்சேரி, புதுக்குப்பம் ஆகிய அடுத்தடுத்த 4கிராமங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து 10சவரன் நகை, 2லட்ச ரூபாய் ரொக்க பணம், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரேநாளில் அடுத்தடுத்த 4கிராமங்களில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 Jan 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...