/* */

பொன்னேரி: ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட 42 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2பேர் கைது!

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 42 மதுபாட்டில்கள் பறிமுதல்; இருவர் கைது.

HIGHLIGHTS

பொன்னேரி: ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட 42 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2பேர் கைது!
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஜனப்பஞ்சத்திரம் கூட்டுச் சாலையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாடி கம்பெனி அருகே வாகன சோதனை செய்துகொண்டிருந்த போது பொன்னேரி மார்க்கத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் முன்னால் கருப்பு நிற லேப்டாப்பினை வைத்துக்கொண்டு வந்த 2 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  7. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?