/* */

பொன்னேரி காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார்

பொன்னேரி காவல் நிலையத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் திண்டுக்கல் லியோனி மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பொன்னேரி காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார்
X

திண்டுக்கல் லியோனி.

பொன்னேரி போலீஸ் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் யாபேசு, திண்டுக்கல் லியோனி மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அண்மையில் திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திண்டுக்கல் லியோனி பேசினார்.

அப்போது செருப்பை தலையில் தூக்கி வைத்தும், சட்டையை கழற்றி அக்குளில் வைத்து சென்ற சமூகத்தை மேயர் ஆக்கியது ஸ்டாலின் என பட்டியலின சமூகத்தை தவறாக சித்தரித்து கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் பழங்குடியின மக்களை இழிவாக பேசியதாக பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 23 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  2. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  3. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  5. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  6. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  7. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  8. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  9. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...