/* */

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக வடமாநில இளைஞர்கள் இருவர் கைது

கும்மிடிப்பூண்டியில் வடமாநில இளைஞர்கள் கஞ்சா விற்ற போது போலீசார் கையும் களவுமாக பிடித்து, அவர்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக வடமாநில இளைஞர்கள் இருவர் கைது
X

கஞ்சா பொட்டலம்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்கா பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் சிப்காட் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகமாக சுற்றிக் கொண்டிருந்த 2 வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பிடித்து, அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 5 கிலோ எடைகொண்ட கஞ்சா இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!