/* */

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சத்தில் சுகாதார வளாகம்

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில்  ரூ 3 லட்சத்தில் சுகாதார வளாகம்
X

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் மாதர்பாக்கம் அருகே சென்னையில் இருந்து குடிபெயர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவறைகளை கட்டி கொடுத்த தொண்டு நிறுவனத்திற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் திருவெற்றியூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் இருந்து சூரப்பூண்டி ஊராட்சி வள்ளலார் நகரில் குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிமக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வந்தனர். சூரப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் வாணிஸ்ரீ பாலசுப்ரமணியன் வேண்டுகோளை ஏற்று, அனுசியா அறிவுறுத்தலின்படி ஜி.எம்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

Updated On: 27 Jun 2021 12:39 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!