/* */

கவரப்பேட்டையில் 250 குடும்பங்களுக்கு தலைமை ஆசிரியர் நிவாரண உதவி

கவரப்பேட்டை பஜாரில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் 250 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

கவரப்பேட்டையில் 250 குடும்பங்களுக்கு தலைமை ஆசிரியர் நிவாரண உதவி
X

கவரப்பேட்டையில் 250 குடும்பங்களுக்கு தலைமை ஆசிரியர் நிவாரண உதவி வழங்கிய காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் திரிபுரசுந்தரி அவரது சொந்த செலவில் 250 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

இதை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 20 May 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி