/* */

கும்மிடிப்பூண்டி அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கும்மிடிப்பூண்டியில் அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு அலுவலகங்களில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பி.டி.ஓ அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அங்கு மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.

Updated On: 22 Jun 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு