/* */

தமிழக -ஆந்திர எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு!

தமிழக - ஆந்திர எல்லையில் கடத்தி வரப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி அழிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தமிழக -ஆந்திர எல்லையில்  பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்  அழிப்பு!
X

ரோடு லோலர் ஏற்றி அழிக்கப்படும் மதுபாட்டில்கள்.

தமிழக-ஆந்திர எல்லையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு விதித்துள்ள நிலையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்து பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி அழிக்கப்பட்டன.

தமிழக ஆந்திர எல்லையில் ஆந்திர போலீசார் ஆங்காங்கே மதுபாட்டில்கள் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சுமார் 10ஆயிரம் மதுபாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி 'அழிக்கப்பட்டன.. இந்த நிகழ்வு தமிழக ஆந்திர மக்களிடையே பெரும் வரவேற்பை எட்டியுள்ளது.

Updated On: 22 May 2021 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  3. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  4. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  5. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  6. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  7. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  8. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  9. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  10. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை