/* */

திருவேற்காடு: கொரோனா தடுப்பு குறித்து முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி

திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தடுப்பு குறித்து முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவேற்காடு: கொரோனா தடுப்பு  குறித்து முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி
X

 கொரோனா தடுப்பு  குறித்து முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை நடந்தபோது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களின் இயல்பு வாழ்வை பாதித்து உள்ள சூழ்நிலையில், திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தை திருவேற்காடு நகராட்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் இன்று தொடங் வைத்தார்.

இதில் முன் களப் பணியாளர்களின் தியாகத்தையும், அவர்கள் தங்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டி ஆலோசனை மையத்தையும் பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Updated On: 24 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  3. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...