/* */

நோய் கட்டுப்பாட்டு அறையில் கபசுர குடிநீர்: ஆட்சியர் நேரில் ஆய்வு

திருமுல்லைவாயில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு அறையில் கபசுர குடிநீர் தயாரிப்பை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

HIGHLIGHTS

நோய் கட்டுப்பாட்டு அறையில்  கபசுர குடிநீர்:   ஆட்சியர் நேரில் ஆய்வு
X

தமிழகத்தின் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது அதிகமாக பரவி வரும் இந்த சூழலில், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதியில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள பச்சையப்பன் கோவில் அருகில் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கபசுரக் குடிநீர் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் சுத்தமாக தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து திருவள்ளூர் மாவட்டநகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் தயாரிக்கும் இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 30 April 2021 7:14 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...