/* */

தொழிலாளருக்கு வழங்கப்பட்ட காசோலை பணமில்லாமல் திரும்பி வந்ததால் போராட்டம் 

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு ருக்கு வழங்கப்பட்ட காசோலையில் பணமில்லாமல் திரும்பி வந்ததால் போராட்டம் 

HIGHLIGHTS

தொழிலாளருக்கு வழங்கப்பட்ட காசோலை பணமில்லாமல் திரும்பி வந்ததால் போராட்டம் 
X
காலணி தொழிற்சாலை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

திருப்பத்தூர் மாவடடம் ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் (TAW ) 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதில் 600க்கும் மேற்பட்டோரை ஆட்குறைப்பு செய்த தொழிற்சாலை நிர்வாகம் படிப்படியாக 2000 தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியது.

இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 10 கோடி பணத்தை 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொழிலாளர்களுக்கு 2020ஆம் ஆண்டு என்று மட்டும் பதிவு செய்து தேதி குறிப்பிடாமல் காசோலை வழங்கி வங்கியில் எடுத்து கொள்ளுமாறு கூறிவிட்டு தொழிற்சாலை மூடிவிட்டனர்.

ஆனால் காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மீண்டும் தொழிற்சாலை திறந்து பணிக்கு ஆட்களை சேர்ப்பதாக தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து தற்போது சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று நிலுவையிலுள்ள தொகை வழங்குமாறு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சி தொழிலாளர் விடுதலை முன்னணி சங்கத்தினர் ஆதரவாக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 6 Sep 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  3. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  4. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  6. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  7. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  8. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி