/* */

நெல்லை மாவட்டத்தில் மே.1ம் தேதி கிராம சபை கூட்டம்

மே 1ஆம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டம் கோடை வெயில் காலமாதலால் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் மே.1ம் தேதி கிராம சபை கூட்டம்
X

நெல்லை மாவட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினம் 01.05.2022 அன்று கிராம சபைக் கூட்டம் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக காலை 10.00 மணியளவில் நடத்தப்பட வேண்டும் என அரசால் அறிவுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் பட்டியல் மற்றும் மத்திய மாநில அரசால் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், ஊராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Updated On: 29 April 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு