/* */

திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை மனு

திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை மனு
X
திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி மனு கொடுக்க வந்த சமூக நீதி பேரவையினர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது சமூக நீதி பேரவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் வந்து கொடுக்கப்பட்ட மனுவில்

ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு அரியாவூர் ஊராட்சி அல் அமீன்நகர்,குலாம் அலிகான் நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த குடியிருப்புகள் சோமரசம் பேட்டை தோகைமலை சாலையில் அரியாவூர் ஒத்தக்கடை பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ளது.

இங்கு ஒரு டாஸ்மாக மது பான கடை உள்ளது இந்த கடையில் குடிமகன்கள் மது குடித்து விட்டு தகராறு செய்கிறார்கள். மேலும் அங்குள்ள குடிநீர் குழாய் அருகே அமர்ந்து தண்ணீரை கலந்து குடிப்பதால் பெண்கள் தண்ணீர் பிடிக்க வரமுடியாத நிலை உள்ளது. எனவே இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டு இருந்தது.

Updated On: 11 July 2022 1:28 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  3. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  8. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  9. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  10. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!