/* */

திருச்சி மாவட்டத்தில் மக்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் பொது மக்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் மக்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் வெளியீடு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வந்த நேரடியாகபொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் மக்கள் குறை நாள் கூட்டம் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில், பிரதிவாரம் தோறும் திங்கட்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, பொதுமக்கள் தங்களது மனுக்களை 94454 61756 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் மற்றும் மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியிலும் அளிக்கலாம்.

பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக் கள் பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக் கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!