/* */

ஆசிய வலு தூக்கும் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்ற திருச்சி வீரர்

ஆசிய வலு தூக்கும் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்ற திருச்சி வீரர் மெஹபூப் கானுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆசிய வலு தூக்கும் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்ற திருச்சி வீரர்
X

வலு தூக்கும் வீரருக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது.

துருக்கி நாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான வலு தூக்கும் (பவர்லிப்டிங்) சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு 5வது இடம் இடம்பெற்றார் திருச்சி வீரர் என். மெஹபூப் கான். மெஹபூப் கானுக்கு முன்னாள் துணை கலெக்டர் சத்தியவாகீஸ்வரன் பண முடிப்பு வழங்கி பாராட்டினார்.

Updated On: 27 Jan 2022 3:32 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  2. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  4. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  5. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  10. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!