/* */

விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்தார் திருச்சி கலெக்டர்

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பழங்குடியின விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்தார்.

HIGHLIGHTS

விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்தார் திருச்சி கலெக்டர்
X

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ருசித்து பார்த்தார் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார்.

திருச்சி மாவட்ட ககெலக்டர் பிரதீப்குமார் இன்று துறையூர் தாலுகா பச்சமலை பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதிக்கு சென்ற கலெக்டர் அங்கு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட மதிய உணவு தரமாக இருக்கிறதா? என ருசித்து பார்த்தார். பின்னர் அதிகாரிகளுக்கு இதே போல் தினமும் தரமான உணவு வழங்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றார்.

Updated On: 18 Jun 2022 11:42 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...